நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் சினிமா துறையில், பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவங்கியுள்ளார்.
இந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும், சினிமா வட்டாரத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகை கோவை சரளா உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.
நடிகை கோவை சரளா இந்த கட்சியில் இணைந்த பிறகு கூறியதாவது, ” மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளீரின் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது என்றும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்” என்றும் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…