கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா நம்மை விட்டு போக வேண்டுமென்றால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். இதை கடை பிடிக்காததால் தான், இத்தாலியில் ஏராளமான உயிரிப்புகள் நேர்ந்ததற்கு காரணம். அவர்கள் பிணத்தை புதைக்க கூட இடம் இல்லாமல் அல்லாடுவதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …