வெயிலா இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்த் அப்படியே நிப்பாரு! வியந்து பேசிய பிரபலம்!

Published by
பால முருகன்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படங்களில் டூப் போடாமல் நடிப்பதில் இருந்து பிரபலங்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது வரைக்கும் கேப்டனை பலரும் பாராட்டி தான் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய தினேஷ்  ” விஜயகாந்த் பெரிய அளவில் தன்னுடைய படங்களில் டூப் காட்சிகளே போடா மாட்டார். எவ்வளவு பெரிய ரிஸ்க்கான காட்சிக்கள் வந்தாலும் அந்த காட்சிகளில் அவரே நடிக்கவேண்டும் என்று விரும்ப படுவார். அந்த அளவிற்கு சினிமா மீது அதிகம் ஒரு ஆர்வம் கொண்ட நபர்.படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்திற்கு முன்னாடியே வந்து படப்பிடிப்பு தளத்தில் காத்திருப்பார்.

8 மணிக்கு வந்தாலும் அன்று இரவு 8 மணி வரை கூட சோர்வாகாமல் படப்பிடிப்பு தளத்திலே இருப்பார். வெயில் நேரத்தில் படப்பிடிப்பு என்றாலும் மழை நேரம் என்றாலும் அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விஜயகாந்த் நிற்பார். அதைப்போல இயக்குனர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் சரி அவர்களிடம் அமர்ந்து எல்லாம் பேசவே மாட்டார். எழுந்து நின்று மரியாதையாக தன பேசுவார்.

சண்டைக்காட்சிகள் எடுக்கும்போது அவர் டூப் போடமாட்டார் ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு அடிபடாது ஏனென்றால் அதனை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் தான் அடிபடும். கேப்டன் அப்படி இல்லை சண்டை பயிற்சியாளர்களை ஓரம் கட்டி ஒரு படி மேலே சென்றுவிடுவார். அவரை போல நல்ல நடிகரையும், நல்ல மனிதரையும் பார்க்கவே முடியாது” எனவும் தினேஷ் மாஸ்டர் கூறியுள்ளார்.

 

Recent Posts

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

12 minutes ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

1 hour ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

1 hour ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

3 hours ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

4 hours ago