பிரபல தொலைக்காட்சி சன் லைப் சேனலில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் அதிக கவர்ச்சியான விஷயங்கள் இடம் பெற்றது என்ற செய்திகள் பரவியது.
மேலும் இந்த நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமாக வில்லை.மேலும் இந்த நிகழ்ச்சி நேற்று முடிவடைந்துள்ளது.இதில் கடைசி ரவுண்டு வரை 5 நபர்கள் வந்தனர்.நடிகை நிக்கி கல்ராணி வெற்றியாளர்களின் பெயரை அறிவித்தார்.
அப்போது சொப்பன சுந்தரியின் டைட்டிலை டிம்பிள் என்பவர் தட்டி சென்றார்.மேலும் இரண்டாவது இடத்தை பவித்ரா பிடித்தார் மற்றும் மூன்றாம் இடத்தை பவி பிடித்தார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…