கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பாடல்கள் பல சாதனைகளை படைத்து, பல விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, தஞ்சையில் நடைபெற்ற தமிலாற்றுப்படை நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், பேராசிரியர் ஞான சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கும், சிந்திக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை அந்தந்த மாநில மொழிகளுக்கு கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் என்று கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…