நடிகர் அமித்பார்கவ் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் விழி மூடி யோசித்தால் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், ஈழத்தமிழர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தர்சன் மற்றும் லொஸ்லியா இருவரும் ஈழ தமிழர்கள். இவர்கள் இருவரையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தமைக்கு நடிகர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்துளளார்.
மேலும், அவர் கூறுகையில், ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யும், மற்ற அரசியல் வியாதிகளை போல, அரசியல் பேச வேண்டாம் என்றும், ஈழத்தில், மலையக மக்கள் படும் கஷ்டங்களை இந்த உலக மேடையில் எடுத்து கூறுங்கள் என்றும், நடிகர் கமலஹாசனுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை நடிகர் அமித்பர்கவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…