பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் பெருமையாக பேசுவார். அதைப்போல தமிழில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் கூட அங்கு ஹந்தியில் பேசினால் தமிழில் பேச கூறுவார். அந்த அளவிற்கு தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் இவர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாய்ரா பானுயுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேடையில் விருது வாங்கிய ரஹ்மான் தொகுப்பாளரிடம் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவி சாய்ரா பானுவை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர்.
இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த ரஹ்மான் மனைவி முதலில் இந்தியில் பேசினார். அப்போது அவரை
இடைமறித்த ஏ.ஆர் .ரஹ்மான் இந்தி வேணாம்..தமிழில் பேசு என செல்லக்கட்டளை இட்டார். அவர் அப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…