தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- 16yearsofGvPrakash :வருடம் 16 ஆனாலும் உங்க இசைக்கு வயது ஆயிரம்… இசை அசுரனின் டாப் லிஸ்ட்…..
இந்த நிலையில், இந்த தகவலை பார்த்த பவான் கல்யாண் ரசிகர் ஒருவர் தெறிப்படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி தற்கொலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த கடிதம் என்று ஒரு கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பவான் கல்யாண் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். இதனால் ஒரிஜினல் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ஆசை படுகிறார்கள். அதனாலே இந்த மாதிரி ஒரு கடிதத்தை அந்த ரசிகர் எழுதியுள்ளார் என தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்க கூடாது என்பதற்காக தற்கொலை கடிதம் எழுதியுள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…