Categories: சினிமா

உதவி கேட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஆர்.ராதா!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கும் பல நடிகர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் வில்லனாக நடித்து கொண்டு வருவதால் அவர்கள் வில்லன் என்ற பிம்பமே மக்களின் மனதில் பதிந்து விடும். பின், அவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள் என்பதை அவர்களுடன் பணியாற்றிய பிரபலங்கள் தான் பேட்டிகளின் மூலம் மக்களுக்கு தெரிய படுத்துவார்கள்.

அப்படி தான் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டு இருந்த எம்.ஆர்.ராதா ரசிகர் ஒருவருக்கு செய்த உதவிய பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வந்தாராம்.

ஆனால், படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துகொண்டு இருந்ததால் வேகமாக சென்று எம்.ஆர்.ராதாவால் நேரடியாக பேசமுடியவில்லையாம். அந்த ரசிகரும் எம்.ஆர்.ராதா தன்னை பார்க்க வருவார் தன்னிடம் எதாவது பேசுவார் என்று நீண்ட மணி நேரமாக காத்துக்கொண்டே இருந்தாராம். பிறகு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேகமாக அந்த ரசிகரிடம் எம்.ஆர்.ராதா பேசினாராம்.

எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!

அந்த ரசிகர் எம்.ஆர்.ராதாவின் காலை பிடித்துக்கொண்டு ஐயா எனக்கு எதாவது உதவி செய்யுங்கள் என்று கூறினாராம். அதற்கு எம்.ஆர்.ராதா பேசி முதலில் அந்த ரசிகரை வீட்டிற்கு போக சொல்லிவிட்டாராம். பிறகு அதற்க்கு அடுத்த நாள் அந்த ரசிகரின் வீட்டு முகவரி மற்றும் அவரை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒருவரை விட்டு கேட்டுவிட்டு வர சொன்னாராம். பிறகு கையில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து கொடுத்தாராம்.

பணத்தை எடுத்துக்கொடுத்து இதனை அந்த நபரிடம் கொடுங்கள் என்று கொடுத்து பணம் கொடுத்து உதவி செய்தாராம். கிட்டத்தட்ட அதில் 10,000க்கும் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஆர்.ராதா 1950 காலகட்டத்தில் தான் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். அந்த சமயம் 10,000 என்பது மிகவும் பெரிய தொகை ஆனால், பணத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எம்.ஆர்.ராதா அந்த சமயமே உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான ஏவிஎம் ப்ரோ தெரிவித்துள்ளார்.

Recent Posts

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

38 minutes ago
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

18 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago