கொரோனா என்ற உயிர்கொல்லி நோயானது முதலில், சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால், தொடர்ந்து உயியிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில், இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை.
இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அவரது இணைய பக்கத்தில், வணக்கத்திற்கு மாறுங்க என கைகூப்பியவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க இது ஒரு வழி என கூறியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…