சின்னத்திரை தொகுப்பாளராக திவ்யதர்ஷினி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் திவ்யதர்ஷினி நடித்து உள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். பூரி ஜெகன்நாத் தமிழில் “போக்கிரி” படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு கதாநாயகராக அவருடைய மகன் ஆகாஷ் நடிக்கிறார். அதில் திவ்யதர்ஷினி கதாநாயகியாக நடிக்கின்றாரா என தெரியவில்லை ,ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் “மை ஸ்வீட் ஹீரோ” என ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் திவ்யதர்ஷினி விட 13 வயது சிறியவர் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…