2.0 படமானது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவானது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், இந்த படம் 10.000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, 2.0 வெளியாகின்ற அன்று ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள பைரவா கீதா என்ற படம் வெளியாகவுள்ளது. வர்மாவுக்கு எப்போதும் யாரையாவது வம்புக்கு இழுக்கும் பழக்கம் அவரிடம் உண்டு.
இந்நிலையில், ராம்கோபால், ‘ குழந்தைகள் பார்க்கும் படத்தை ஷங்கர் எடுத்துள்ளார், பெரியவர்கள் பார்க்கும் படத்தை ராம்கோபால் எடுத்துள்ளதாக கூரியுள்ளார்’ இது அவரது ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…