Categories: சினிமா

அரசியல் கதையில் விஜய் படம் பண்ணனும்.! S.A.சந்திரசேகர் என்ன செய்தார் தெரியுமா.?

Published by
பால முருகன்

விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், அவருக்காக அரசியல் கதையை ஒரு இயக்குனரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டிருந்துள்ளார்.

தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் விஜய்யை நடிக்க வைப்பார். இதனை பல தயாரிப்பாளர்கள் சொல்லி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில், விஜய் நடித்து சற்று பெரிய நடிகராக வளர்ந்த காலகட்டத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிய இயக்குனர் ஒருவருக்கு கால் செய்து தனது மகன் விஜய்க்கு அரசியல் கதையம்சத்தை வைத்து ஒரு கதையை தயார் செய்ய சொன்னாராம்.

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை அல்லி தந்த வானம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜி தான். ஒருமுறை இவருக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் போன் செய்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவேண்டும் என்று கூறினாராம். அந்த சமயம் தான் விஜய் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நேரம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கால் செய்து இயக்குனர் விஜியிடம் விஜய்க்கு ஒரு அரசியல் கதை செய்யவேண்டும் என்று கூறினாராம். அதற்கு இயக்குனர் விஜி மறுத்துவிட்டாராம். ஏனென்றால், விஜய் அந்த சமயம் தான் முன்னணி நடிகராக வளம் வந்தாராம். எனவே, அவருக்கு இப்போது  ஒரு அரசியல் கதையை வைத்து படம் செய்தால் சரிவராது. அடுத்தடுத்து விஜய் கமர்சியல் படங்களில் நடித்தால் தான் சரியாக இருக்கும்.

ஆனால், விஜய் மற்ற எல்லா கதைகளையும் சேர்ந்து நடிக்கவேண்டும் என்று தான் அந்த மாதிரி படத்தை நான் இயக்கமாட்டேன் என்று கூறி இயக்குனர் விஜி விஜய் படத்தை நிகரித்துவிட்டாராம். அதன்புறகு சில ஆண்டுகளுக்கு பின் விஜய்யை சந்தித்து விஜி ஒரு கதையை கூறினாராம். ஆனால், அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி விஜய் நிராகரித்துவிட்டாராம். இந்த தகவலை இயக்குனர் விஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

34 minutes ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

2 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

3 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

லவ் டுடே வசூலை தூக்கி சாப்பிட்ட டிராகன்! முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?

சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப்…

5 hours ago

பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!

துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு…

5 hours ago