திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அவர்கள் சென்னையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, பெரியாரும், அம்பேத்காரும் மக்களை ஒன்று சேர்த்தனர். ஆனால் இன்றைய ஒட்டு அரசியல் மக்களை பிரித்து வைத்துள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அனைத்து ஜாதிகளிலும் தனி பிரிவுகளை உருவாக்கி விட்டதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…