சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். தயாரிப்பாளராகவும் பரியேறும் பெருமாள் படம் மூலம் வெற்றி கண்டு தன்னை சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டார்.
இவரது தந்தை பெயர் பாண்டுரங்கன். இவர் சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார்.
இவரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து திரையுலகினர் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…