சினிமா

விஜய் கிட்ட கதை சொல்ல போறேன்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி!

Published by
பால முருகன்

நடிகர் விஜய்யைய் வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என பல முன்னணி இயக்குனர்களும் ஆசைபடுவது உண்டு. அப்படி தான் ஜிகிர்தண்டா, பேட்ட, இறைவி, மஹான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கூட விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எந்த அளவிற்கு ஒரு படத்தை பிரமாண்டமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படி காமிக்க வேண்டுமோ அதே அளவிற்கு அருமையாக படத்தை மக்களுக்காக கார்த்திக் சுப்புராஜ்  கொடுத்திருந்தார்.

கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் எழுந்துள்ளது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து படம் இயக்கியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும், கண்டிப்பாக அவரை சந்தித்து கதை கூறுவேன் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று ஆசை படுகிறேன். அவரை இதற்கு முன்பு சந்தித்து நான் 2 கதைகளை கூறியிருக்கிறேன். ஆனால், அந்த இரண்டு கதையும் அவரை ஈர்க்கவில்லை. ஆனால், நான் இப்போது ஒரு கதையை அவரிடம் கூறலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

அவர் தற்போது அவருடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்திற்கான கதை கேட்கும் போது நான் அந்த கதையை அவரிடம் கூறுவேன்” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணவேண்டும் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

2 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

4 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

5 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

6 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

7 hours ago