சினிமா

விஜய் கிட்ட கதை சொல்ல போறேன்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி!

Published by
பால முருகன்

நடிகர் விஜய்யைய் வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என பல முன்னணி இயக்குனர்களும் ஆசைபடுவது உண்டு. அப்படி தான் ஜிகிர்தண்டா, பேட்ட, இறைவி, மஹான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கூட விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எந்த அளவிற்கு ஒரு படத்தை பிரமாண்டமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படி காமிக்க வேண்டுமோ அதே அளவிற்கு அருமையாக படத்தை மக்களுக்காக கார்த்திக் சுப்புராஜ்  கொடுத்திருந்தார்.

கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் எழுந்துள்ளது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து படம் இயக்கியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும், கண்டிப்பாக அவரை சந்தித்து கதை கூறுவேன் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று ஆசை படுகிறேன். அவரை இதற்கு முன்பு சந்தித்து நான் 2 கதைகளை கூறியிருக்கிறேன். ஆனால், அந்த இரண்டு கதையும் அவரை ஈர்க்கவில்லை. ஆனால், நான் இப்போது ஒரு கதையை அவரிடம் கூறலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

அவர் தற்போது அவருடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்திற்கான கதை கேட்கும் போது நான் அந்த கதையை அவரிடம் கூறுவேன்” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணவேண்டும் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

1 hour ago
RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

2 hours ago
சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

4 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

5 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

6 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

6 hours ago