நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் நடிகையும், பிரபலமான பாடகியுமாவார். இவர் கமலஹாசனின் மகளாவார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், ” நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா, இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த அவர், கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழியை சிறு வயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன் என்றும், அவரது முதல் தேர்வு எது என்றால் இசை என்று தான் கூறுவாராம். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. மேலும், அவர் தனது தந்தையுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற அனுபவங்களை கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…