நடிகர் துருவ் விக்ரம் கேரளமுதல்வர் பினராயிவிஜயனை சந்தித்தார்.
கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அம்மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.அனைத்தையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் அம்மாநிலத்திற்கு உதவிகரம் நீட்டப்பட்டது.
இதில் அரசியல் தலைவர்களும்,நடிகர்களும்,நாட்டு மக்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண தொகையை வழங்கினர்.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா திரைப்படத்தின் கதாநாயகனும் ஆன துருவ் விக்ரம் கேரள முதல்வர் பிரனாயிவிஜயனை சந்தித்தார்.அப்போது தனது முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…