தனுஷிற்கு வில்லனான தெலுங்கு நடிகர்!

Published by
மணிகண்டன்
  • தனுஷின் தற்போது அசுரன் படத்தின் முதற்கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு தற்போது துரை செந்தில் குமார் படத்தில் நடித்து வருகிறார்.
  • துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
  • இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக அசுரன்,  என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை 2, துறை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம், என பிசியாக நடித்து வருகிறார்.

அதற்கடுத்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் செய்துய் பரவி வருகிறது.

இந்நிலையில் இவர் கொடி படத்தை இயக்கிய துறை செந்தில் குமார் இயக்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் சினேகா ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த ப்டதின் படபிடிப்ப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இவர் ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்திலும், சரபம் எனும் படத்தில் ஹீரோவாக்கவும் நடித்திருந்தார்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

13 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

13 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

13 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

13 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

14 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

14 hours ago