“ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா மாபெரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளனர். இவர்கள் 11 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஜோடி சேர்ந்த நடித்த திரைப்படம் “யாரடி நீ மோகினி”.
இத்திரைப்படம் “ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது.
இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கார்த்திக் குமார், ரகுவரன்,கருணாஸ், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இவர் கடைசியாக நடித்த படம் “யாரடி நீ மோகினி”. ரகுவரன் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.
இப்படம் மற்ற காதல் கதையாய் காட்டிலும் சற்று வித்தியாசமாக அமைந்தது. படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் சிறப்பாக நடித்து இருந்தனர்.அதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் தற்போது 11-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.அதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…