நடிகர் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபகாலமாக தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறார் என புகைப்படங்களும் ,வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தீபிகா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பரவி வரும் செய்திகள் வெறும் வதந்தி தான்.திருமணத்திற்கு பிறகு தாய்மை மிகவும் முக்கியமானது ஆனால் நான் இன்னும் அது பற்றி சிந்திக்கவில்லை என கூறியுள்ளார்.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…