தமிழ் சினிமாவில் “வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக காசுமேல காசு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மைனா, கும்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நீண்ட நாட்கள் ஆகியும் கோவை சரளாவை பார்க்காத ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், கோவை சரளாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒரு வெளியாகியுள்ளது.
ஆம், இயக்குனர் மற்றும் நடிகருமான மனோ பாலா கோவை சரளாவை சந்துள்ளார். அப்போது சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் மனோ பாலா வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் கோவை சரளா ஆளே மாறிப்போய் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலான லுக்கில் இருப்பதால், ரசிகர்கள் நம்ம கோவை சரளா வா இது என கேட்டு வருகிறார்கள்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…