இந்நிலையில் அவர் நேற்று காலை , எதிர்ப்பு காரணமாக தனது முகநூல் பதிவை அவர் நீக்கினார். இந்த நிலையில் நேற்று காலை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளசிரா பகுதியில் இருக்கும் தன்னுடைய வீட்டு அருகாமையில் இருக்கும் கடைக்கு பிரியநந்தனன் சென்றார். அப்போது ஐயப்பன் கோவில் எதிர்ப்பாளர்கள் சிலர் மாட்டு சாணத்தை அவர் மீது வீசி தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…