கொரோனா எதிரொலியால் மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்கார் விதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவது, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ஓடிடி காலங்களில் வெளியாகும் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது.
அதாவது ஒரு திரைப்படம், ஆஸ்காருக்கு அனுப்பப்பட வேண்டுமானால், குறைந்தது 1 வாரமாவது திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. தற்போது கொரோனா எதிரொலியால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நேரடியாக இணைய தளங்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்காருக்கு அனுப்பலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…