கடந்த சில மாதங்களாகவே, கொரோனா என்ற கொடுமையான நோய் சீனாவில் பரவி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கொரோனா நோய் குறித்து ஏற்கனவே, நான் ஐயா பாடத்தில் கூறி விட்டதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது என கூறியுள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…