டிசம்பர் 21ம் தேதி 6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 படமும், சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள கனா படமும் வெளியானது.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள சினிமாஸ் திரையரங்கில் தனுஷின் மாரி 2 படத்தை திரையிட்டிருந்தனர். 3 நாட்களுக்கு பின் இந்த படத்திற்கு வரும் கூட்டம் குறைந்து விட்டது.
இந்நிலையில் நான்கு காட்சிகளில் இரண்டு காட்சிகள் சிவகார்த்திகேயனின் கனா படத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக இந்த திரையரங்கின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் இது தொடக்கம் தான் இன்னும் அதிகரிக்கும் என ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பதிலுக்கு தனுஷ் ரசிகர்கள் ட்வீட் போட, இரண்டு ரசிகர்களுக்கு இடையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…