நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக இவர் படக்குழுவினரிடம் ரூ.25 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் இந்த படத்தின் பூஜை உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் படக்குழுவினர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அவர் பணத்தை கொடுக்காமல், இணை தயாரிப்பாளரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து கருணாகரன் எங்களுக்கு கொலை மிரட்டல் கொடுப்பதாக, இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…