இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். இவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம், ‘உரிமைகீதம்’. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 460 படங்கள் திரைக்கு வராமலேயே உள்ளதாகவும், இதனால், கோடி கணக்கான பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிக வருமானம் பெறும் கதாநாயகர்கள் திரைத்துறையை காக்க முன்வர வேண்டும் என்றும், சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…