தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்த். இவர் சில காலங்களாக சினிமாவில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்துள்ளார். இவர் இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மீண்டு ஜானி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் பற்றி பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் அஜித் அவர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்து வருவதாக கூறியுள்ளார். நடிகர் விஜயுடன் அடிக்கடி பேசுவதுண்டு, நானும் விஜயும் ஒரே குடும்பம். அவருக்கு ஒன்று என்றால் நான் வருவேன், அதேபோல் எங்கு ஒன்று என்றால் அவர் வருவார். ஏனென்றால் சினிமா ஒரு குடும்பம் என்று கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…