இளையராஜா இவர் திரையுலகிற்கு பல அறிய பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளர். இந்நிலையில் சமீபத்தில் இவரின் 75வது பிறந்தநாளை ஒரு கல்லூரியில் வைத்து கொண்டாடினார்.
இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த போவதாக கூறியிருந்தார். இந்த இந்நிகழ்ச்சியின் மூலம், கஷ்ட படும் தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறியிருந்தார். இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதிகள், இன்று விசாரித்தனர். மேலும் மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…