சினிமாவில் நடிகை, நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளதுபோல, சீரியலிலும் சில கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இந்நிலையில், ராஜாராணி சீரியல் மூலமாக கார்த்தி, செம்பாவாக நடித்தவர்கள் தான் சஞ்சீவ், ஆல்யா மானசா.
இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் ஜோடியாக தான் நடித்துள்ளார்கள். மானசாவும் அவருடைய காதலன் மானசை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து ராமர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ராமர் மானஸாவிடம் ப்ரப்போஸ் செய்து ஓகே சொல்லவில்லையாம். ஆனால், சஞ்சீவ் ” பப்புக்குட்டி ஐ லவ் யூ ” என்று சொன்னதும் கட்டிப்பிடித்து ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் இவர்கள் இருவகாரும் ம்யூசிக்கலியில் வீடியோக்களையோ ஆவப்போது வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள்.
source : tamil.cinebar.in
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…