பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமாரின் மனைவியும், யோகா பயிற்சியாளருமான ரூஹியின் காலமான செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களுக்கு யோகா ஆசிரியராக பணியாற்றிய ரூஹி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இவருடைய மறைவுக்கு பிரபல நடிகையான சார்மி கவுர் மிகவும் வருத்தத்துடன் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” ‘அன்புள்ள ரூஹி.. நான் உங்களுக்காக இப்படி ஒரு பதிவை என்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று சத்தியமாக நினைத்து கூட பார்க்கவில்லை.
விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!
இன்னும் அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. நீங்கள் இப்போது இல்லை என்ற செய்தி பொய்யானது என்று தெரிந்த நன்றாக இருக்கும் என நான் நிக்கிறேன். எங்களுக்குள் 18 வருட அழகான நட்பு உள்ளது. நான் உன்னை மிஸ் செய்வேன் என்று சொல்வது ஒரு குறையாக இருக்கும். இருந்தாலும் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்திற்கு கடவுள் இன்னும் பலத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்” எனவும் மிகவும் உருக்கமாக சார்மி கவுர் தெரிவித்துள்ளார். சார்மி கவுர் தமிழ் சினிமாவில் காதல் அழிவது இல்லை, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில் கீழே விழுந்தார் பாடிகார்ட்.. ஒரே அடியில்…
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…