நடிகர் பிரபுதேவா நடித்த படம் ‘சார்லி சாப்ளின் ‘. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. மேலும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படம் வரும் 25தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சார்லி சாப்ளின்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி பைனான்சியர் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ரூ.16 லட்சம் கடன் பாக்கி உள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி படத் தயாரிப்பாளர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜன. 24 க்குள் பதிலளிக்க படத்தயாரிப்பாளருக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…