தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபத்திரம் என்றாலே இவரது ஞாபகம் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த் தான். இவரது மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படம் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து மதுரவீரன் படத்தில் நடித்தார்.
இந்த இரு படங்களும் வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாலன் இயக்க உள்ளார். இப்படத்திற்கு மித்ரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…