உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டுள்ளார். இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது ஆடலுக்கும், பாடலுக்கு அடிமையான ரசிகர்கள், ‘லொஸ்லியா ஆர்மி’ என குழுக்களையே துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியாவிடம், கவின் பர்த்டேலாம் செலிப்ரட் பண்ணுவிங்களா என கேட்கிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு பர்த்டேக்கு கேக்கே வெட்ட மாட்டாங்களா, எனக்கு சரியான விருப்பம் வெட்ட வேண்டும் என்று, ஆனா நான் பெரிய பிள்ளைன்னு எனக்கு வெட்ட மாட்டாங்க. ஆனால், என் தங்கச்சிக்கு வெட்டுவாங்க, ஆனால் நான் கேட்க மாட்டேன். எனக்கு சரியான கவலையா இருக்கும் என கூறுகிறார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…