அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், கடந்த 2 மாத காலமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் கொடுங்கையூரில், ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், போலீசார் அங்கு சென்று பார்த்ததில் 2 அழுகிய பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை விசாரித்ததில், சின்னத்திரை நடிகர்கள் ஸ்ரீதர், ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து. போலீசார், படப்பிடிப்பு நடக்காததால், வறுமையில் தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…