ஆதாரவற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுக்கும் இமான் அண்ணாச்சி.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, இந்திய ராசு மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மக்களின் பசி போக்க பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்களை வழங்கி மக்களின் பசி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த செயலுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…