நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை சேரனும் ஒருவர்.
சேரனை பொறுத்தவரையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருமணமான போட்டியாளர்கள் அதிகமான நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர் என்றால் அது சேரன் தான். சேரனை லொஸ்லியா அப்பா என்று தான் அழைப்பதுண்டு.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்று வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களோடு சந்தோசமாக நாட்களை களைத்து வருகின்றனர். அந்த வகையில் சாக்ஷி மற்றும் ஷெரீன் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரகள் சேரன் குடும்பத்தோடு இணைந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…