பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி சுற்றுக்கு லொஸ்லியா, ஷெரின், முகன் மற்றும் சாண்டி நான்கு பெரும் முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தை பெற்று டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அணைத்து போட்டியாளர்களும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து, சந்தோசமாக பயணிக்கின்றனர். இதனையடுத்து, அபிராமி, ஷெரின் மற்றும் சாக்ஷி மூன்று பேரும் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஒருவர் மேல் ஒருவர் படுத்துக்க கொண்டு மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…