பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி சுற்றுக்கு லொஸ்லியா, ஷெரின், முகன் மற்றும் சாண்டி நான்கு பெரும் முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தை பெற்று டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அணைத்து போட்டியாளர்களும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து, சந்தோசமாக பயணிக்கின்றனர். இதனையடுத்து, அபிராமி, ஷெரின் மற்றும் சாக்ஷி மூன்று பேரும் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஒருவர் மேல் ஒருவர் படுத்துக்க கொண்டு மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…