பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், இதன் முடிவுகளும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், தனுஷின் மாரி-2 படத்தின் மூலம் வெளியான Rowdybaby பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். போட்டியாளர்களோடு இணைந்து விருந்தினர்களாக வருகை தந்த, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடனமாடுகின்றனர்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…