பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், இதன் முடிவுகளும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், தனுஷின் மாரி-2 படத்தின் மூலம் வெளியான Rowdybaby பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். போட்டியாளர்களோடு இணைந்து விருந்தினர்களாக வருகை தந்த, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடனமாடுகின்றனர்.
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…