கடந்த வாரம் சாக்ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார்.
பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…