பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது உலகநாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், காதல் மன்னன் கவினை குறித்து பாடல் பாடிய சாண்டி, தற்போது தர்சனையும், செரினையும் கலாய்கிறார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…