பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 70 நாட்களை கடந்து மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வைல்ட் கார்டு எண்ட்ரீயாக வருகை தந்துள்ள நிலையில், மீண்டும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா சாரி சொல்றதால இவங்க எல்லாரும் நல்லவங்களா மாற மாட்டாங்க என்று கூறினார். அதனை எதிர்த்தும் வனிதாவும் தனக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை என கூறுகிறார்.
இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம் வந்து, அவங்க தனிப்பட்ட விடயங்களை பேசியதால் தான் நானும் பேசினேன் என்று கூறுகிறார். அதற்கு கவின் இந்த ஒட்டுமொத்த உலகத்துலயே அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம். இந்த வீட்ல மட்டும் அது மாற போகுதா? கம்முனு போவியா என கூறுகிறார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…