உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகியுள்ளார். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து, யாருடனாவது வன்முறையில் தான் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், வனிதா, கவினிடம் உன்னால சாக்ஷி வெளிய போனா. இந்நேரம் அவ இருந்திருந்தா ஃபைனல்ஸ்க்கு போயிருப்பா என்று கூறுகிறார். உடனே கவின், இப்ப வேணும்னாலும் கதவை திறந்து விடுங்க நான் போயிருவேன் என்று சொல்லுகிறார். அதற்கு வனிதா சாக்ஷிய கொண்டு வந்து விட்டுட்டு போ என்று சொல்லுகிறார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…