நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும் இணைந்து லொஸ்லியாவிற்கு, பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லொஸ்லியா அதை தூக்கி எறிந்துவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சாக்ஷி, லொஸ்லியாவிடம் டீசண்சி தெரியாத என கேட்க, அதற்கு லொஸ்லியா நீங்க எனக்கு டீச் பண்ண வேண்டாம் என கூறுகிறார். இதனையடுத்து, சாக்ஷி லொஸ்லியாவை மரியாதை இல்லாமல் பேசுகிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…