உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலைகள்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்களை மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால், கலவரம் வெடிக்கும் அளவிற்கு வந்துவிட்டது.
இந்நிலையில், முகன் எதை சொன்னாலும் என்னைய டேக் பண்றனு சொல்றாங்க என கதறி அழுகிறார். இதனையடுத்து ஷானி வணிதாவிடம் கேள்வி கேட்க, வனிதா, சாண்டியிடம் ‘பிரச்னை, பஞ்சாயத்து நடக்காததுனால தான் பிரச்னை இல்லனு சொல்றிங்க. இவன் பண்றது ராங்குன்னு சுட்டிக்காட்டிருக்கேன். ஏன்னா அந்த தெரியும்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…