நைட் 2 மணிக்கு ,கண் கலங்கிய கண்களுடன் கெஞ்சும் லாஸ்லியா :Biggboss 3

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷியின் காதலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், லாஸ்லியா பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரிடமும், சாக்ஷிக்கு நடந்த அந்த அநியாயத்திற்கு பொறுப்பு நான் தான். எனவே தயவு செய்து யாரும் என்னோட கதைக்காதீங்க. உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் செல்கிறார்.
#Day39 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8EYzy8xnYQ
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025