பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்டிச்சியில்,நடிகர் கமலஹாசன் தொகுத்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று லொஸ்லியா சொல்லியிருந்ததாக, சேரன் உறுதியாக கூறுகிற நிலையில், லொஸ்லியா முதலாவதாக சேரனை நாமினேட் செய்துள்ளார். ஏனென்றால், சென்ற வாரம் எனக்கு நிறைய பிரச்சனைகள் நடந்தது. ஆனால், அதற்கு எந்த ரெஸ்பான்ஸுமே பண்ணவில்லை என்றும், இரண்டாவது நபராக ஷெரினை நாமினேட் செய்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…