பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சாண்டி, ஷெரின், லொஸ்லியா மற்றும் முகன் நாகு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இன்னும் சில நாட்களில், இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், தாடி பாலாஜி, பிரியங்கா, ரியோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். அவர் பேசுகையில், தாடி பாலாஜி மற்றும் ரியோ ஆகியோர் அவரை கலாய்கின்றனர்.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர்…
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…