biggboss 3: டும்! டும்! வச்சி செய்யும் வனிதா! ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும்! ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும்!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல தமிழ் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீடானது, இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது.

இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த வனிதா லொஸ்லியாவை வந்து அடித்துவிட்டு, சேரனிடம், ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும். ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும் என கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்